Friday, 22 April 2016

சுப்ரமணியசுவாமி ராஜ்யசபா எம்.பி ஆகிறார்........மோடிக்கு பிடிக்கிறது சனி

சுப்ரமணியம் சாமி ,நடிகர் சுரேஷ் கோபி உள்பட 6 பேர் டெல்லி மேல்சபை உறுப்பினர்களாக நியமனம் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மூத்த பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, பொருளாதார நிபுணர் டாக்டர் நரேந்திர ஜாதவ், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி ஆகிய 6 பேரை டெல்லி மேல்–சபை உறுப்பினர்களாக நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து இருக்கிறது. இந்த 6 பேரின் நியமனம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேமலதாவை மூளைச்சலவை செய்து திமுகவுடன் கூட்டணி வைக்காமல் தேமுதிகவை டமால் பண்ணியதற்கும் மேலும் பாஜகவின் வேறு சில தில்லு முல்லுக்களை நிறைவேற்றி கொடுத்ததற்கு இந்த பரிசாக இந்த பதவி சு.சாமிக்கு வழங்க பட்டுள்ளது.

No comments:

Post a Comment