இந்த புகை படத்தை பாருங்கள் திரு பிரவீன் குமார் அவர் கையொப்பம் இட்ட ஆவணம் அதில் அவருக்கு தமிழக அரசு \ வீட்டை தந்து உள்ளது. யாருக்கு ?? ஏற்கனவே இரண்டு மனையும் ., ஒரு வீட்டையும் வைத்து இருந்தவருக்கு .இதுவே குற்றம் ..சரி மேல வருவோம் Noida வில் ருபாய் 35.25 லட்சம் கொடுத்து 28/7/2011 இல் வீட்டை வாங்கியவர் இதற்குள் 34.90 லட்சம் கட்டி விட்டார் அது மட்டும் இல்லை இதே நேரத்தில் சென்னையில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் சுமார் 85 லட்சம் உள்ள விட்டை... bid dated 10/9/2012 தருகிறது .. இதிலும் இவர் ஜன 2014 வரை இங்கயும் 40 லட்சம் கட்டி விட்டார் அடேயப்பா சுமார் 26 மாதத்தில் 74.90 லட்சம் கட்டி விட்டார் ..அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டுகிறார் .. எப்படி சம்பளம் 75,300 ருபாய் மட்டுமே வாங்கி கொண்டு ..கட்டுகிறார் என்றால் பிரவீன்குமார் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கிய வழக்கினை இவர் மீது யார் ...............
Thursday, 26 May 2016
முன்னால் தமிழக தேர்தல் அதிகாரி பிரவின்குமாரின் சொத்து மதிப்பு அதிரடியாக உயர்வு காரணம் .....இறைவனிடம் கேளுங்கள் அவன்-இல்லையென்று சொல்லுவதில்லை .........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment