Monday, 30 October 2017

காமராசர் தன்னை காமராச நாடார் என்றோ அண்ணா தன்னை அண்ணா முதலியார் என்றோ, ஈவே ராமசாமி தன்னை நாயக்கராகவோ அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் அல்ல.

. அவர்கள் சாதி அடையாளத்தை இழிவின் சின்னமாக நினைத்தனர். அதனால்தான் அவர்கள் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகின்றனர்.

ஆனால் முத்துராமலிங்கம் அவர்கள்  தன்னை சாதியுடனேயே அடையாளப்படுத்திக்கொண்டார். அதை பெருமையாகவும் நினைத்தார். வெறும் முத்துராமலிங்கம் என்றால் அந்த பெயர் பத்தோடு பதினொன்றாகிபோனதற்கு யார் காரணம்?.  இப்படி சாதி அடையாளத்தை எடுத்துவிட்டால் யார் என்றே அடையாளம் கானமுடியாதவரை எப்படி ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??.

தமிழகத்தில் சாதி மோதலை தூண்டும் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறோம்* *மதுரை விமான நிலையம் அமைக்க 920 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கிய சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரகுல மக்களின் கோரிக்கையும்,அகில உலக தேவேந்திரகுல மக்களின் கோரிக்கையுமான மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயர் சூட்டும் கோரிக்கைக்கு எதிராக சாதிய மோதல்களை தூண்டும்படி கருத்து கூறிய திமுக வின் செயலற்ற தலைவன் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறோம்..

பதில் சொல்லுங்கடா! ================== *.இன்று டாக்டர்.கிருஷ்ணசாமியும்,தேவேந்திர குல மக்களும் பாஜக ஆதரவு நிலை எடுத்ததாலும்,


*.இன்று டாக்டர்.கிருஷ்ணசாமியும்,தேவேந்திர குல மக்களும் பாஜக ஆதரவு நிலை எடுத்ததாலும்,

*.பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை முன்னெடுதத்தாலும்,

*.நீட் தேர்வை ஆதரிப்பதாலும்,

*.வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் வந்தேறிகளே!

*.எங்கள் மொழியிலேயே எங்களை வசை பாடும் எடுபட்ட பயலுகளே!

*.இம்மண்ணின் முதல் சமூகமான,உங்களுக்கெல்லாம் அப்பனான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தபோது எங்களுக்காக தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா பொங்கினீர்கள்?

*.சமநீதித் தலைவர்.தியாகி இம்மானுவேல் சேகரனார் படுகொலையின்போது எங்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா பொங்கினீர்கள்?

*.வெண்மணி,ஆலந்தா,சென்னை மெரினா,கொடியங்குளம்,தாமிரபரணி போன்ற தேவேந்திர குல வேளாளர் சமூகத்துக்கு எதிரான மாபாதகச் செயல்களின்போது தமிழகம் முழுவதும எங்களுக்கு நீதிகேட்டு எத்தனை பேரடா பொங்கினீர்கள்?

*.எம் மக்கள் சமூக அடக்குமுறைகளுக்கு அஞ்சி வெளிநாட்டு கிறித்தவ,இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய போது சமூக அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா பொங்கினீர்கள்?

*.பொதுவெளியில் எம் மக்கள் வணிகநிறுவனங்கள்,கல்வி நிறுவனங்கள் தொடங்க முடியாமல் முடக்கப்பட்டது தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா எங்களுக்கு ஆதரவாக பொங்கினீர்கள்?

*.இப்போது பட்டியல் வெளியேற்றம் கேட்டிருக்கிறோம்.அதற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எத்தனை பேரடா பொங்குகிறீர்கள்?

சரி,

*.நாங்கள் பார்ப்பானுக்கு சொம்பு தூக்குகிறோம் என்று சொல்லும் கூமுட்டைகளே!

*.உங்கள் வீட்டு கல்யாணம்,கருமாதி போன்ற காரியங்களுக்கு பார்ப்பானைத்தானே தொங்குகிறீர்கள்.

*.நீங்கள் நடத்தும் நிறுவனங்களில் பார்ப்பானை வேலைக்குச் சேர்க்கவில்லையா? அவன் நடத்தும் நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்வதில்லையா?

*.இப்படி உங்கள் குண்டி நிறைய சாணியை வைத்துக்கொண்டு ,எங்களுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதபோது,என்ன மயித்துக்குடா,எந்த உரிமையிலடா எங்கள வசை பாடுறீங்க!

*.நாங்கள் பட்டியல் வெளியேற்றம் கேட்டிருக்கிறோம்.அதை பாரதீய ஜனதா நிறைவேற்றித் தருவதாக கூறி உள்ளது.அதனால் பாரதீய ஜனதாவை ஆதரிக்கிறோம்.

*.எங்கள் மக்கள் ஏருக்கும்,போருக்கும் மட்டுமல்ல கல்விக்கும் வீரர்கள்தான்.உடல் உழைப்பிலும் அசராதவர்கள்.அதனால் நீட்டை ஆதரிக்கிறோம்.

*.பதில் சொல்லுங்கடா!


கருத்து உருவாக்கம்.

Ragupathi Deventhirar.

Friday, 27 October 2017

தேவேந்திரகுல வேளாளராகிய நமக்கு பெருமை சேர்க்கும் பெயர்களில் #பனிரெண்டாயிரம் கோத்திரங்கள் உண்டு. அவற்றுள் சில

அது நம் முன்னோர்கள் சிறப்பாக வாழ்ந்த அடையாளம். ஆட்சி செய்து வேந்தர் என்று பெயர் வாங்கியவர்கள் எம் முன்னோர். உழவர்
வேளாளர்
வேளாங்குடினர்,
உடும்பன்,
ஊரன்,
மள்ளர்/மல்லர்,
மல்லனார்,
மல்லாடி,
மல்லாண்டவர்,
மால்,
மழவர்,
மதுரன்,
மயிலன்,
மங்கன்,
மவுந்தன்,
மௌவுலி,
மன்றாடி,
மடியுடையோன்,
மருவுடையோன்,
மருதனார்,
மருதப்பர்,
மருதன்கிழார்,
மருளப்பன்,
மடுவன்,
மண்ணாடியார்,
மடைக்காரர்,
மகிழ்நன்,
மடையர்/மடைச்சி,
மம்படிக்காரன்/மம்பட்டியான்,
மேலவன்,
மேழியர்,
மேதினியன்,
மேட்டுக்குடியான்,
முகிலன்,
முள்ளன்,
மூப்பர்/மூப்பனார்,
முகுந்தன்,
மூவேந்தர்,
பட்டகாரர்,
பட்டுடையான்,
பஞ்சவன்,
பணிக்கர்,
பள்ளிகொண்டான்,
பொன்னர்,
பலகான்,
பாலகன்,
பகலவன்,
பலமடவன்,
பல்லவரையன்,
பண்ணாடியார்,
படுகர்,
பட்டமரத்தான்,
படையாட்சி,
பாண்டி,
பாண்டியர்,
பாண்டவர்,
பள்ளர்/பள்ளி,
அம்மாபள்ளர்,
அஞ்ஞாப்பள்ளர்,
அளத்துப்பள்ளர்,
ஆயிபள்ளர்,
ஆத்தாபள்ளர்,
வங்கப்பள்ளர்,
கரையாப்பள்ளர்,
குளத்துப்பள்ளர்,
தேவேந்திரபள்ளர்,
ஈசன்/ஈஸ்வரி பள்ளர்,
சோழியப் பள்ளர்,
பாண்டியப் பள்ளர்,
கொங்குப் பள்ளர்,
மந்தய பள்ளர்,
மருதப் பள்ளர்,
மங்கு மிளப் பள்ளர்,
மல்லுகட்டிப் பள்ளர்,
மரங்கொத்தி பள்ளர்,
மங்கனாட்டுப் பள்ளர்,
மாநாட்டுப் பள்ளர்,
மீசற் பள்ளர்,
ஈசர் பள்ளர்,
அன்னியப் பள்ளர்,
குமணப் பள்ளர்,
குங்கும பள்ளர்,
குமிர்த பள்ளர்,
குதிரைக்கு மாரடித்த பள்ளர்,
கூனங்குடி பள்ளர்,
மோகினிப் பள்ளர்,
மேனாட்டு பள்ளர்,
வேங்கல நாட்டு பள்ளர்,
கடைய பள்ளர்,
கவுண பள்ளர்,
பட்டணக்கரை பள்ளர்,
வேப்பங்குளத்து பள்ளர்,
பூலாங்குலத்துப் பள்ளர்,
சின்னிய பள்ளர்,
தொட்டிய பள்ளர்,
ஆத்தாய பள்ளர்,
ஆய பள்ளர்,
ஆமண பள்ளர்,
சாமண பள்ளர்,
சானாட்டு பள்ளர்,
சுந்தரப் பள்ளர்,
சுவந்திர பள்ளர்,
சுழி கனியா பள்ளர்,
செலுவப் பள்ளர்,
சொட்டைய பள்ளர்,
சோனாட்டு பள்ளர்,
சோனாகப் பள்ளர்,
சோதிரப் பள்ளர்,
வங்கள பள்ளர்,
இருள பள்ளர்,
இளம்பிறை பள்ளர்,
முக்குவிசைப் பள்ளர்,
கப்பரை பள்ளர்,
துலுக்கப் பள்ளர்,
மேல்மடைக்கட்டி பள்ளர்,
வஞ்சுளி பள்ளர்,
வடமப் பள்ளர்,
மும்மூடிப் பள்ளர்,
பூரண பள்ளர்,
பூசார பள்ளர்,
அக்கறை கண்ட பள்ளர்,
அரச பள்ளர்,
ஆனைக்குட்டி பள்ளர்,
யாப்பு பள்ளர்,
யாறுழ பள்ளர்,
ளயடி பள்ளர்,
பாப்பு பள்ளர்,
முகுத பள்ளர்,
பாங்கி பள்ளர்,
கூனங்குடி பள்ளர்,
வானங்கட்டி பள்ளர்,
கிழிஞ்சி பள்ளர்,
தவளை பள்ளர்,
தவமுடிப் பள்ளர்,
தத்துவப் பள்ளர்,
தாதுவ பள்ளர்,
திருமுடிப் பள்ளர்,
திருநாப்பள்ளர்,
துரையெறி பள்ளர்,
துட்டுஷ பள்ளர்,
துலுக்கப் பள்ளர்,
வெண்டி பள்ளர்,
வீரிய பள்ளர்,
பச்சை பள்ளர்,
பாணாங்குடி பள்ளர்,
திருநாம பள்ளர்,
ஆயப் பள்ளர்,
சாயப் பள்ளர்,
கவிதமான பள்ளர்,
விதலைசயா பள்ளர்,
பாவை கட்டி பள்ளர்,
வாணங்கட்டி பள்ளர்,
அளவு கையிட்ட
பள்ளர்,
வடுக பள்ளர்,
வடுபடுத்தி கொள்ளும் பள்ளர்,
வடுபடா பள்ளர்,
வடமலைப் பள்ளர்,
வடம் பள்ளர்,
வங்கள பள்ளர்,
வெட்டைப் பள்ளர்,
வெண்டிப் பள்ளர்,
வெங்கல நாட்டு பள்ளர்,
வேண்டிய பள்ளர்,
வேலூர் பள்ளர்,
வேட்டைப் பள்ளர்,
தொண்டமண்டல பள்ளர்,
அளவு கையிட்ட பள்ளர்,
கொலை களவு வென்ற பள்ளர்,
கொங்கப் பள்ளர்,
தொல்லை மாலை விலை கூறும் பள்ளர்,
இப்புரை பள்ளர்,
பாசி கட்டி பள்ளர்,
பாம்பாட்டிப் பள்ளர்,
பாங்கிக் கூட்டம்,
பனங்குடிப் பள்ளர்,
பண்டார பள்ளர்,
பந்தலடிப் பள்ளர்,
பன்னாகப் பள்ளர்,
பழிவிக்கும் பள்ளர்,
பழிதளுவிக் கொள்ளும் பள்ளர்,
பூரண பள்ளர்,
பூசற பள்ளர்,
பூலாங்குளத்துப் பள்ளர்,
பென்னி பள்ளர்,
பொதினி பள்ளர்,
நட்டுவப் பள்ளர்,
நாகனாட்டு பள்ளர்,
நாகமழித்த பள்ளர்,
காட்டனை வென்ற பள்ளர்,
சுழிசுழியா பள்ளர்,
ஆனையூர்ப் பள்ளர்,
அடுத்த நாட்டுப் பள்ளர்,
கோனுதையும் பள்ளர்,
ஆதியூர் பள்ளர்,
அரச பள்ளர்,
விசைய பள்ளர்,
வீரண பள்ளர்,
பள்ளுவர்,
பரிணியர்,
பரிமேல் அழகன்,
பரதவர்,
பாவாணர்,
பாந்தர்,
புரந்திரர்,
புளுங்கன்,
பெருமாள்,
களமர்,
கடுக்கன்,
கந்தன்,
கரியர்,
கர்ணன்,
கருத்தான்,
கருப்பன்,
கருங்களமர்,
கயக்கிரீவன்,
காரூணியன்,
கம்பளர்,
கபிலன்,
கரையார்,
அணைக்கரையார்,
காலான்கரையார்,
பட்டிணக் கரையாளன்,
அக்கரைகண்டார்,
கடையர்,
கடவர்,
கடலர்,
கடைஞர்,
கரையாளக்கரையார்,
கடம்பர்,
காலாடியார்,
காராளர்,
கார்க்கோடகன்,
காணியாளர்,
கலியன்,
கிழவர்,
கிழார்,
கீசகர்,
கோமுகன்,
கோளுவன்,
கோச்சடையான்,
கூத்தன்,
நிலக்கிழார்,
குடும்பர்/குடும்பனார்/குடும்பி/குடும்பமார்,
கொங்கன்,
கொங்கிளியன்,
கோத்தார்,
கொம்பன்,
குர்மி,
குப்பன்,
குங்குமடவன்,
குடும்பி,
பண்ணைக்குடும்பர்,
வன்னியகுடும்பர்,
குளத்துக்குடும்பர்,
மள்ளசாதிக்குடும்பர்,
குளக்காப்பாளர்,
கோலியர்,
வளமர்,
வர்மன்,
வல்லபர்,
வயவர்,
வயற்காரர்,
வாய்காரர்,
வாயிற்கிணியன்,
வாரியர்,
வானவர்,
வாணவராயன்,
வல்லவராயன்,
வையவன்,
வயிரவன்,
வாதிரியார்,
வினைஞர்,
வேளுவன்,
வீரன்,
வீரபத்திரன்,
வீட்டான்,
வெட்டுவான்,
வேளான்,
வென்றான்,
வெள்ளமரத்தான்,
வேங்கையன்,
வேங்கடவன்,
வேட்டுவன்,
வேம்பட்டுக்குடியான்,
வேந்தர்(அரசர்/மன்னன்), இரணுகுலவேந்தர்,
இந்திர குல வேளாளர்,
தெய்வேந்திரர்,
தேர்வேந்தர்,
தேவேந்திர சக்ரவர்த்தி, தேவேந்திரகுலத்தார்,
தேவேந்திரகுல வேளாளர்,
தந்தன்,
தட்டான்,
தடுப்பான்,
தாரணன்,
திரிபுரணன்,
துதியர்,
துளுவன்,
தூவாலன்,
தூங்கான்,
தூயோன்,
தேட்டன்,
தொழுவர்,
தேவர்,
அக்கசாலை,
ஆடல் வல்லோன்,
இளந்தாரியார்,
இருளன்,
இளைஞர்,
இரசகுந்தன்,
இராஜாளி,
இராஜபாட்டை
இராயமராயர்,
இந்திரகுலத்தார்,
இந்திரவன்னியர்
இந்திர சாதி,
ஈஸ்வரன்,
ஏரோர்,
ஒட்டன்,
ஓதுவன்,
நாட்டார்/ நாட்டாண்மைக்காரர், மங்கல நாட்டார்,
ஈச நாட்டார்,
பாலக்கரை நாட்டார்,
குழவு நாட்டார்,
வீர நாட்டார்,
சமுத்திர நாட்டார்,
சீவந்திய வளநாட்டார்,
கொற்க்கைகுட வளநாட்டார்,
சிக்க நாட்டார்,
செளுவ நாட்டார்,
பருத்திக்கொட்டை நாட்டார்,
சோழிய நாட்டார்,
வடசிறுவாசல் நாட்டார்,
நந்தன்,
நிலக்கிழார்,
நீத்தார்,
நீர்க்கட்டியார்,
நெடுவாயன்,
நீரனைக்கர்/
நீராணிக்கர்,
நெல்லினமக்கள் மல்லர்,
செந்நெல் முதுகுடியினர்,
சங்கரன்,
சவுமிகன்,
சங்குமுடையோன்,
சிலையான்,
சித்தன்,
சிலும்பன்,
சிங்கன்,
செண்டான்,
செவ்வந்தன்,
செங்கதிரான்,
செம்படவர்,
சேரர்,
செழியர்,
சுழியர்,
சுப்பன்,
செறுவர்,
சேற்றுகால் செல்வர்,
சோழர்,
சோழியர்
.
.தொடரும்...